யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Loading… யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்டப்பணம்அத்துடன் ஒக்டோபர் மாதம் 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் வர்த்தகர்களிடம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 1.பொருட்களுக்கான சந்தை விலை யினை … Continue reading யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை